IPL கிரிக்கெட் விளையாட்டு போட்டி KOLKATTA - BENGALORE
IPL கிரிக்கெட் விளையாட்டுபோட்டி -22ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா, பெங்களுர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 174/8 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 177/3, ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KRUNAL PANDYA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply