25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில் !!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில் !!

பகைக் கிரகங்களான சூரியனும் சனியும் நேருக்கு நேர் நட்பு நிலையில் காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலம் திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீசுவரர் திருக்கோயில் ஆகும்.இந்தக் கோயிலின் சிறப்பு மூர்த்தி வெள்ளைப்பிள்ளையார் மற்றும் கடல் நுரையால் செய்யப்பட்ட இந்த மூர்த்தியை இந்திரன் பிரதிஷ்டைசெய்தார். காவிரி வலமாகச் சுழித்துச் செல்லுமிடத்தில் இருப்பதால்,இத்தலத்தின் பெயர் வலஞ்சுழி சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25-வது சிவத்தலமாக திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் உள்ளது. சம்பந்தர், அப்பர் ஆகியோர் இக்கோயிலில் பாடல் பாடியுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News