வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் புனிதமான விஷயமாகும்.விளக்கு ஏற்றும் நேரம்.
ஊருக்கு முன்பு விளக்கு ஏற்றினால் உயர் குடியாகும் என்பது பழமொழி.
சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-30 முதல் 6.00 மணிக்குள் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும்.
பிரம்ம நேரத்தில் விளக்கு ஏற்றிவிட்டு, பின்பு கூட நீங்கள் உறங்க போகலாம்.
காலை 4 - 4. 30 ஏற்றினால் மிக மிக சிறப்பு.
முன்வினை பாவம் போகும். விளக்கை ஊதியோ, கைகளால் வீசியோ அணைக்க கூடாது.
மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்) ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும்,
0
Leave a Reply