25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் புனிதமான விஷயமாகும்.விளக்கு ஏற்றும் நேரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் புனிதமான விஷயமாகும்.விளக்கு ஏற்றும் நேரம்.

ஊருக்கு முன்பு விளக்கு ஏற்றினால் உயர் குடியாகும் என்பது பழமொழி.

சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-30 முதல் 6.00 மணிக்குள் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும்.

பிரம்ம நேரத்தில் விளக்கு ஏற்றிவிட்டு, பின்பு கூட நீங்கள் உறங்க போகலாம்.

காலை 4 - 4. 30 ஏற்றினால் மிக மிக சிறப்பு.

முன்வினை பாவம் போகும். விளக்கை ஊதியோ, கைகளால் வீசியோ அணைக்க கூடாது.

மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்) ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும்,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News