25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


அன்பு சொந்தங்களே ,அன்பு வேண்டுகோள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அன்பு சொந்தங்களே ,அன்பு வேண்டுகோள்.

பல பொய்யான தகவல்கள் பரவி வருவதால், Facebook, WhatsApp, X மற்றும் Instagram பயன்டுத்துவோர்க்கு எச்சரிக்கை - இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதால், மக்களை அரசு எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளது. 

தற்போதைய இந்தியா-பாகிஸ்தான் நிலைமை தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தை நீங்கள் கண்டால், அதை PIBFactCheck-க்கு புகாரளிக்கவும்.”

இதற்காக, பயனர்கள் +91 87997 11259 என்ற வாட்ஸ்அப் எண்ணில் செய்தி அனுப்பலாம் அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *