வானில் தகர்ந்த ஏவுகணை!
கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 'ஃபதே / ஷாஹீன்' ரக பாலிஸ்டிக் ஏவுகணை ஹரியானா வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சிர்சா விமானப்படைத் தளத்தில் இருந்து செயல்பட்ட ஏர் கமாண்டர் ரோஹித் கபில் தலைமையிலான அணி, 'பராக்-8' அமைப்பை பயன்படுத்தி ஏவுகணையை தடுத்தது.
ரோஹித் கபிலின் துரித நடவடிக்கைக்காக 'YUDH SEVA' பதக்கம் வழங்கப்பட்டது.
0
Leave a Reply