25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வானில் தகர்ந்த ஏவுகணை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வானில் தகர்ந்த ஏவுகணை!

கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 'ஃபதே / ஷாஹீன்' ரக பாலிஸ்டிக் ஏவுகணை ஹரியானா வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

 

சிர்சா விமானப்படைத் தளத்தில் இருந்து செயல்பட்ட ஏர் கமாண்டர் ரோஹித் கபில் தலைமையிலான அணி, 'பராக்-8' அமைப்பை பயன்படுத்தி ஏவுகணையை தடுத்தது.

 

ரோஹித் கபிலின் துரித நடவடிக்கைக்காக 'YUDH SEVA' பதக்கம் வழங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News