திரு ஆலவாய் கோவில்
சிதம்பரம், காசி, திருக்காளத்திவரிசையில். முக்கியமான4 ஆவதுதலமாகத் திருவாலவாய்உள்ளது. இந்த நகரம்புராண காலத்தில் திருவாலவாய்என்று அழைக்கப்பட்டுள்ளது இந்தத்தலத்தின்பெயரைக் கேட்டதுமே பேரின்பநிலை கிடைக்கும். அதனால்சிவபெருமானுடைய முக்திதலங்களுள் ஒன்றாகவும் இத்தலம்கருதப்படுகிறது. இத்தலத்தினைச்'சிவன் முக் திபுரம்'என்றும் அழைக்கின்றனர்இத்தலம், முக்கியமானசிவத்தலமாக மட்டும் இல்லாமல்அம்பிகையின்51 சக்தி பீடங்களுள்.ஒன்றுமாகும். இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனதென் திரு ஆலவாய் கோயில் என்பது மதுரைமாநகரில் தெற்கு மாசி வீதியில் அமைத்துள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சிவபெருமான் கோயில்ஆகும்.
0
Leave a Reply