25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திரு ஆலவாய் கோவில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திரு ஆலவாய் கோவில்

சிதம்பரம், காசி, திருக்காளத்திவரிசையில். முக்கியமான4 ஆவதுதலமாகத் திருவாலவாய்உள்ளது. இந்த நகரம்புராண காலத்தில் திருவாலவாய்என்று அழைக்கப்பட்டுள்ளது இந்தத்தலத்தின்பெயரைக் கேட்டதுமே பேரின்பநிலை கிடைக்கும். அதனால்சிவபெருமானுடைய முக்திதலங்களுள் ஒன்றாகவும் இத்தலம்கருதப்படுகிறது. இத்தலத்தினைச்'சிவன் முக் திபுரம்'என்றும் அழைக்கின்றனர்இத்தலம், முக்கியமானசிவத்தலமாக மட்டும் இல்லாமல்அம்பிகையின்51 சக்தி பீடங்களுள்.ஒன்றுமாகும். இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனதென் திரு ஆலவாய் கோயில் என்பது மதுரைமாநகரில் தெற்கு மாசி வீதியில்  அமைத்துள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சிவபெருமான்  கோயில்ஆகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News