25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திரு.K.K.தேசிங்குராஜா  அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திரு.K.K.தேசிங்குராஜா அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்)

யுகாதி திருநாளை முன்னிட்டு 07.04.2024 அன்று ராஜபாளையம் திருவனந்தபுரம் கோட்டையில் நடைபெற்ற முன்னாள் மகாசபை தலைவர்திரு.K.K.தேசிங்குராஜா

அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்) இராஜை நகரில்  முதல் முறையாக மிக விமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் 306 மகளிர் பங்கேற்று ஐந்து மற்றும் மூன்று கிலோ மீட்டர் நடைபயணம் செய்தார்கள் இவ்விழாவை Dr.லஷ்மிநிவேதிதா மற்றும் Dr.A.B. சித்ரா அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.இந்த அற்புதமான நிகழ்வை K.D. சக்திவேல் ராஜா, சான்ஸ்ரீ லெதர்ஸின் உரிமையாளர், தனது தாயாரின் நினைவாக, தனது தந்தை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் இனிதே நடத்தினார்.

P.R.விஜய்குமார் அறக்கட்டளையின் அறங்காவலர்  P.M.ராமராஜ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தொப்பிகளை வழங்கி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவனந்தபுரம் கோட்டை சத்ரிய ராஜுக்கள் மகாசபை தலைவர் திரு.S.A.ஜெகநாதராஜா, K.K.தேசிங்குராஜா, குடும்பத்தார்கள், மகாசபை உறுப்பினர்கள், மகளிர் அணி, இளைஞர்கள் அனைவருக்கும்  K.D. சக்திவேல்ராஜா நன்றி கூறினார்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News