25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


பாலகிருஷ்ணாவின் 111வது படத்தில் மகாராணி ஆக நயன்தாரா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாலகிருஷ்ணாவின் 111வது படத்தில் மகாராணி ஆக நயன்தாரா.

கோபி சந்த் மலினேனி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை இயக்கிறார். வரலாற்று பின்னணியில் பிரமாண்ட ஆக்ஷன் படமாக ,மகாராணி வேடத்தில் நயன் தாரா நடிக்கிறார்.  நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அறிவிப்பு வெளியானது.  4வது முறையாக நயன்தாரா  பாலகிருஷ்ணா ஜோடி சிம்ஹா, ஜெய் சிம்ஹா ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய படங்களுக்கு பின் இணைகின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *