25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


சமந்தாவின் வெற்றியை கொண்டாடிய நயன்தாரா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமந்தாவின் வெற்றியை கொண்டாடிய நயன்தாரா.

நடிகை சமந்தா நடித்து, தயாரித்துள்ள "மா இன்ட்டி பங்காரம்" (தமிழில் "எங்கள் தங்கம்") திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்து பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

"உனக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சாம். அன்பிற்கும் வெற்றிக்கும் நீ முழுமையாக தகுதியானவள். இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று நயன்தாரா பதிவிட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, "என் அன்பிற்குரிய நயன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News