25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆக்டோபஸ் மீன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆக்டோபஸ் மீன்

ஆக்டோபஸ் மீனுக்கு அருகில் திமிங்கலம், சுறா போன்றவை வந்தால் உடனே கருப்பு நிறத் திரவத்தை சுரக்க ஆரம்பிக்கும். அது பாதுகாப்பு கவசம் போல செயல்படும் .அந்த நேரத்தில் இவை விரைவாக தப்பித்து விடுகின்றன . ஆக்டோபஸ் எட்டுக் கைகளைக் கொண்டு நண்டு, சிப்பி போன்றவைகளைப் பிடித்து அதன் ஒட்டை உடைத்து உணவை விழுங்கும். ஆக்டோபஸின் ஒவ்வொரு கைக்கு அடியிலும் வட்ட வட்டமான தசைகள் இருக்கும். இவை உணவைப் பிடிக்க வும் உறிஞ்சி விழுங்கவும் உதவுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News