நிம்மதியான தூக்கம் ,நோய் இல்லாத வாழ்க்கை.
1-குளித்த பின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது.
2-சாப்பிட்ட பின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது.
3-அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்கு சாப்பிடுங்கள்.
4-ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்துங்கள்.
5-சுத்தமான தண்ணீரை மட்டும் குடியுங்கள்.
6-மண் பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அருந்துங்கள்.
7-பசி வந்தால் சாப்பிடுங்கள், தாகம் வந்தால் தண்ணீர் குடியுங்கள்.
8-சோர்வு வந்தால் ஒய்வு எடுங்கள்.
9-தூங்கும் முன் அமைதியான சூழ்நிலை உருவாக்குங்கள்.
0
Leave a Reply