25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


ரூ.200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ.200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்'

 பிரித்விராஜ் இயக்கிய 'எல்2 எம் புரான்' படம் மோகன்லால், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது. ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வில்லன் பெயர் என தொடர் சர்ச்சையில் சிக்கிய 2 நிமிட காட்சிகளை நீக்கி ,மறு தணிக்கை செய்து திரையிடப்பட் டது. ரிலீசாகி 5 நாட்களில் இப் படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. முதலிடத்தில் ரூ. 250 கோடியுடன் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' உள்ளது. இதன்மூலம் 200 கோடி வசூலை கடந்த 2வது மலையாள படமானது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News