25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்  இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் ஷீத்தல் தேவி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்  இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் ஷீத்தல் தேவி.

உலக பாரா வில்வித்தை சாம் பியன்ஷிப்தென் கொரியாவின் குவான்ஜு நகரில்ஆண்கள் ‘ரீகர்வ்' போட்டியில் தகுதிச்சுற்று நடந்தன. இந்தியாவின் ஹர் விந்தர் சிங், 645 புள்ளி எடுத்து, 4வது இடம் பிடித்தார். மற்ற இந்தியவீரர்கள் சாஹில் 14 (633), தன்னா ராம் 30வது (617) இடம் பிடித்தனர்.இரட்டையரில் பூஜா, சரப்ஜித் ஜோடி, 4வது இடம் பெற்றது.

இந்தியாவின் ஷீத்தல் தேவி பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில்,  687 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார்.

பெண்கள் இரட்டையரில் ஷீத்தல், சரிதா ஜோடி 4வது இடம் பிடித்தது.சரிதாவுக்கு 12வது (666) இடம் கிடைத்தது. 

அடுத்து நடந்த பெண்கள் 7-1 என  ஒற்றையர் ('ரீகர்வ்) முதல் சுற்றில் இந்தியாவின் பூஜா, போலந்தின் ஜோலண்டாவை வீழ்த்தினார்... 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News