25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிவகுமார் முருகேசன்  இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'சேயோன்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகுமார் முருகேசன்  இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'சேயோன்'

கமல் தயாரிப்பில்  அமரன் படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கிறார். 'தாய் கிழவி' என்ற படத்தை இயக்கிய  சிவகுமார் முருகேசன் இதற்கு 'சேயோன்' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கையில் அரிவாள், சுற்றிலும் மயில்கள் நிற்க கிராமத்து ஸ்டைலில் சிவகார்த்திகேயன் உள்ளார். .  அக்டோபரில் படத்தை வெளியிட,இதில் நாயகியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News