25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானி நடத்தும், நிறுவனத்தின் மூலம் , தன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார்  , தென்னிந்திய நடிகையான நயன்தாரா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானி நடத்தும், நிறுவனத்தின் மூலம் , தன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார்  , தென்னிந்திய நடிகையான நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா.ஜவான் மூலம் ஹிந்தியிலும் பிரபலமானார்.நடிப்பு தவிர்த்து நாப்கின், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு தற்போது அம்பானி குழுமத்துடன் நயன்தாரா கை கோர்த்துள்ளார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின்மூலம்  தன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News