25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


சோயா-65 .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சோயா-65 .

தேவையான பொருட்கள்
2கப்சோயா (Meal maker) ,2டேபிள் ஸ்பூன் கடலை மாவு,
2டேபிள் ஸ்பூன் மைதா,2டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
1டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்,1டீஸ்பூன் தனியாதூள்,
1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1டீஸ்பூன் எலுமிச்சை சாறு,தேவையான அளவு உப்பு,
தேவையான அளவுபொரிக்க எண்ணெய்.

செய்முறை :

சோயா உருண்டைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.பின்னர் குளிர்ந்த நீரில்
போட்டு எடுத்து நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும்.
ஒரு பௌலில் மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து
விடவும்.
பின்னர் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் தயாராக வைத்துள்ள சோயா உருண்டைகளை சேர்த்து,கூடவே கொஞ்சம்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா கலந்து வைத்துள்ள
சோயா உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால் சோயா 65 தயார்.
தயாரான சோயா 65 எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
இந்த சோயா 65 மிகவும் சுவையாகவும், கிரிஸ்பியாகவும் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News