25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு!

தேவையான பொருட்கள்:
சர்க்கரைவள்ளி கிழங்கு- 250 கிராம்
புட்டு மாவு - 250 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
சர்க்கரை, நெய் - தலா 4 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, உதிர்க்கவும். புட்டுமாவுடன் சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து வேக வைத்து உதிர்த்தசர்க்கரைவள்ளி கிழங்குடன் கலக்கவும். இதில், தேங்காய் துருவல்,சர்க்கரை, நெய் சேர்க்கவும்.
சுவைமிக்க, 'சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News