25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் .

 சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர்சீனாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து 30, உன்னதி ஹூடா 17,மோதினர். ஒரு மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21-16, 19-21, 23–21 என்ற, கணக்கில் வெற்றி பெற்று,'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற தொடரில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என இந்தோனேஷியாவின் பகாஸ் மவுலானா, லியோ ரோலி கார்னாண்டோ ஜோடியை வீழ்த்தியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய்,21,18/,15,21/,8,21 என சீனதை பேயின் சோவ் டியென்-சென்னிடம்  தோல்வியடைந்தார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News