25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .21st AND,22 nd JUNE
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .21st AND,22 nd JUNE

 21-ம் தேதி  போட்டி 

 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ,கோவை கிங்சை சந்தித்தது.நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்து. 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.  நெல்லை அணி 17.5 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. கோவை அணி 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

22-ம் தேதி  போட்டி 

டி.என்.பி.எல்., லீக் போட்டியில், நேற்று  மதிய நேரம், சேலம், ‘நடப்பு திண்டுக்கல் சாம்பியன்' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், 'பவுலிங்' தேர்வு செய்தார். திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட் டுக்கு 192 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றதுசேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது..  

திருப்பூர், மதுரை அணிகள் ,இரவு மற்றொரு லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. திருப்பூர் அணி 10.1 ஓவரில் 124/1 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுமதுரை அணி 20 ஓவரில், 120 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News