25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு கலந்து கொள்ள சென்னை செல்லும் பள்ளி மாணவர்கள் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு கலந்து கொள்ள சென்னை செல்லும் பள்ளி மாணவர்கள் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (03.10.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை- 2024 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு கலந்து கொள்ள சென்னை செல்லும் பள்ளி மாணவர்கள் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S,அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.ஜாகிர் உசேன் உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News