25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 27வது சீசன் கஜகஸ்தானில், பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 27வது சீசன் கஜகஸ்தானில், பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி.

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 27வது சீசன் கஜகஸ்தானில், நடந்தது.. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுதிர்தா, அய்ஹிகா முகர்ஜி ஜோடி, ஐப்பானின் மிவா ஹரிமோடோ, மியூ கிஹாரா ஜோடியை எதிர்கொண்டது. மொத்தம் 30 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய இந்திய ஜோடி 0-3 (4-11, 9-11, 9-11) என தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News