25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் ஒருநாள் கிரிக்கெட்  தொடரில் பங்கேற்பதற்காக நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்டதொடரில்  ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன.

நேற்று இரண்டு பிரிவுகளாக  ,ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் சீனியர் வீரர்கள் செயல்பாடு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். ரோகித், கோலிக்கு இது சிறந்த தொடராக அமையும்," என்றார்.காம்பிர்  "உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு சிறந்த அணியை உருவாக்குவோம்  என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News