கிரிக்கெட் ஒருநாள் தொடரை இந்திய மண்ணில் முதல் முறையாக வென்ற நியூசிலாந்து அணி.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா வந்த நியூசிலாந்து அணி பங்கேற்று,. முதல் இரு போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி நேற்று இந்துாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட்மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் வாய்ப்பு பெற்றார்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 337/8 ரன் குவித்தது, இந்திய அணி 46 ஓவரில் 296 ரன்னுக்கு அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடரை 2-1 என வென்று, நியூசிலாந்து அணிகோப்பை கைப்பற்றியது.
0
Leave a Reply