கோடையில் சருமம் புத்துணர்ச்சி பெற..
கோடை காலத்தில் வியர்வை அதிகம் வெளிப்படும் என்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு, மூன்று முறையாவது முகத்தை கழுவ வேண்டும். அதை செய்யாவிட்டால் எண்ணெய் சுரப்பி சருமத்தில் தேங்கி முகப்பருவுக்கு வழிவகுக்கும். வெப்பத்தால் பயன்படுத்தும் நீர் சூடாக இருக்கும் பட்சத்தில் முகம் கழுவக்கூடாது. குளிர்ந்த நீர் மட்டுமே பாதுகாப்பானது. இது சோர்வடைந்த சருமத்திற்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முகப்பருவை தடுக்கவும் செய்யும்.
0
Leave a Reply