இன்று ஐந்தாவது 'டி-20' போட்டி.
ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் இந்தியாவந்துள்ள தென் ஆப்ரிக்க அணி முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. நான்காவது போட்டி லக்னோவில் மோசமான வானிலை (பனிப்பொழிவு) காரணமாக ரத்தானது. இன்று ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் ஐந்தாவது, கடைசி போட்டி நடக்கிறது. இந்திய அணிசிறப்பாக செயல் பட்டு கோப்பை வெல்ல காத்திருக்கிறது.
0
Leave a Reply