25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

அணில்கள் தங்களின் உணவுக்காக கடினமான விதைகளைச் சேகரித்து பூமிக்குள் புதைத்து வைக்கிற செயலை வழக்கமாக செய்து வருகின்றன. பெரும் பாலும் அந்த செயல்பாட்டை அணில்கள் மறந்துவிடுகின்றன. எனவே பல லட்சக் கணக்கான மரங்கள் அந்த விதைகளால் வளர்ந்திருக்கின்றன. அந்தவகையில் அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். அணில்களை போல விதைகளை விதைப்போம். விதை பந்துகளை உருவாக்கி பல இடங்களில் வீசுவோம். அதனால் மரங்கள் வளர வாய்ப்புகள் இருக்கின்றன. நம்மை காக்கும் இயற்கையை காக்கும் செயல்களில் அணில்களை பின் பற்றுவோம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News