அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.
அணில்கள் தங்களின் உணவுக்காக கடினமான விதைகளைச் சேகரித்து பூமிக்குள் புதைத்து வைக்கிற செயலை வழக்கமாக செய்து வருகின்றன. பெரும் பாலும் அந்த செயல்பாட்டை அணில்கள் மறந்துவிடுகின்றன. எனவே பல லட்சக் கணக்கான மரங்கள் அந்த விதைகளால் வளர்ந்திருக்கின்றன. அந்தவகையில் அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். அணில்களை போல விதைகளை விதைப்போம். விதை பந்துகளை உருவாக்கி பல இடங்களில் வீசுவோம். அதனால் மரங்கள் வளர வாய்ப்புகள் இருக்கின்றன. நம்மை காக்கும் இயற்கையை காக்கும் செயல்களில் அணில்களை பின் பற்றுவோம்.
0
Leave a Reply