25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

அணில்கள் தங்களின் உணவுக்காக கடினமான விதைகளைச் சேகரித்து பூமிக்குள் புதைத்து வைக்கிற செயலை வழக்கமாக செய்து வருகின்றன. பெரும் பாலும் அந்த செயல்பாட்டை அணில்கள் மறந்துவிடுகின்றன. எனவே பல லட்சக் கணக்கான மரங்கள் அந்த விதைகளால் வளர்ந்திருக்கின்றன. அந்தவகையில் அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். அணில்களை போல விதைகளை விதைப்போம். விதை பந்துகளை உருவாக்கி பல இடங்களில் வீசுவோம். அதனால் மரங்கள் வளர வாய்ப்புகள் இருக்கின்றன. நம்மை காக்கும் இயற்கையை காக்கும் செயல்களில் அணில்களை பின் பற்றுவோம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News