ஏன் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைகளில் மற்றவருக்கு பணமோ பொருளோ கொடுக்கக் கூடாது ?
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பணம் பொருள் மற்றவருக்கு கொடுக்கக் கூடாது.
ஏனென்றால் செவ்வாய் கிழமை முருகனுக்கு,. வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு உகந்த நாள். ஆகவே செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் மற்றவருக்கு பணம் பொருளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் முருகரையும் லட்சுமியையும் வழிபட்டு வந்தால் ஏட்டில் பணம் சேரும் என்பது சான்றோர் கூற்று .ஆகவே இதை அனைவரும் கடைப்பிடித்தால் நலம் வந்து சேரும்.
0
Leave a Reply