25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ்  தக்சினேஸ்வர் 'சாம்பியன்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ்  தக்சினேஸ்வர் 'சாம்பியன்'

ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ்  தொடர்அமெரிக்காவில் ,ஒற்றையர் பிரிவு  பைனலில், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் தக்சினேஸ்வர், இத் தொடரின் "நம்பர்-8' வீரர், ஜப்பானின் ஷுன்சுகே மிட்சுயை எதிர்கொண்டார்.முதல் செட்டை தக்சினேஸ்வர், 6-0 என எளிதாக கைப் பற்றினார். , அடுத்த செட்டையும் என 6-3 வசப்படுத்தி னார். முடிவில் தக்சி னேஸ்வர், 6-0, 6-3 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News