25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: >> ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி .. >> பள்ளி ஆண்டு விழா , முத்தமிழ் மன்ற விழா. >> விநாயகர் சதுர்த்தி பூஜை >> நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு. >> இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம். >> சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ,விநாயகர் சிலைகள் பந்தலுக்கு கொண்டுவரப்பட்டன. >> "ஆடிப்பட்டம் " விவசாய பணிகள் ராஜபாளையம் பகுதியில் தொடங்கின >>


வாழ்வில்   3 சாபங்கள் நீங்கள் பெறக்கூடாது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழ்வில் 3 சாபங்கள் நீங்கள் பெறக்கூடாது.

முதல் சாபம்

பெற்றோர்களின் சாபம் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சிறந்த பரிகாரமாகும். பெற்றோர்கள் இட்ட சாபத்தை நீக்கும் படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது சாபம்

சுமங்கலிகள் கண்ணீர் மல்க விடும் சாபங்கள் நிச்சயம் அடுத்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டு விடாது என்பார்கள். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு நந்தி பகவானை திருதியை திதியில் அபிஷேகம் செய்து பாவத்திற்கு மன்னிப்பு கேட்டால் பலன் கிடைக்கும்.

மூன்றாவது சாபம்

உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவது பெரிய பாவமாகும். பாவத்தை செய்த பிறகு பரிகாரம் தேடுவது சரியானது அல்ல. அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கு ஏற்றி சாபம் நீக்க வழிபாடு செய்ய வேண்டும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News