உங்களுக்கு இருக்கூடிய கடன் அடைந்து பணம் பெருக, சமயலறையில் நாம் பயன்படுத்தும் உப்பு, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும், இந்த உப்பை வீட்டில் இந்த இரண்டு இடங்களில், வைத்தால் தீரும் என்று கூறப்படுகிறது.உடம்பில் இருக்கும் கெட்ட அதிர்வலைகளை தீய சக்திகளை விரட்டநம் வீட்டில் இருக்ககூடிய குளியலறையில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு கண்ணாடி பவுல் அல்லது மண் அகலில் சிறிது உப்பு போட்டு அதன் மேல் சிறிது மஞ்சள் குங்குமம் வைத்து வைத்து விடுங்கள். லஷ்மி கடாட்சம் பெருக, ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது மண் கலையம் ஒன்றில் நீர் நிரப்பி சிறிது கல் உப்பு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வீட்டில் வடகிழக்கு மூலையில் அல்லது தென்மேற்கு மூலையில் வைத்தால் இந்த ஆற்றல் வீடு முழுவதும் பரவி லஷ்மி கடாட்சம் பெருகும் இதை வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
யோகி ஆடலரசன் அய்யா அவர்கள் வழங்கும் ஒரு வார தசகாரிய வாசியோக ஆன்லைன் வகுப்புகள் வருகின்ற திங்கள்கிழமை(14/11/2022) முதல் காலை 5 மணியிலிருந்து ஆறு மணி வரை நடக்க இருக்கின்றது.Time: 5am to 6am கட்டணம்:- Rs 500/-.மேலும் ஆன்மீக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு மட்டுமான ஆன்லைன் வாசியோக பயிற்சிகள் காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை மற்றும் மதியம் 3 மணியிலிருந்து நான்கு மணி வரை என இரு batch நடைபெற இருக்கின்றது.பெண்களுக்கு மட்டுமான இந்த பயிற்சி வகுப்பில் 14 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மகளிரும் கலந்து கொண்டு பயனடையலாம்.பெண்களுக்கான ஒரு வார வாசி யோக பயிற்சிகள் நடைபெறும் நேரம்: 11am to 12 am & 3pm to 4pmமகளிர்களுக்கான ஆன்லைன் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சிகளை வழங்குபவர்கள்: யோகினி மைத்ரேயா மற்றும் யோகி ஆடலரசன் ஐயா அவர்கள்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட் நம்பரில் வகுப்பு கட்டணத்தை செலுத்தி விட்டு அதற்கான ரசீதை அடியில் கண்ட நிர்வாகக் குழு whatsapp எண்ணுக்கு(8675371212) அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நன்றி. வணக்கம்.Chelladevi RAc.no:0106301000031514Branch:ArakandanallurIFSC:DBSSOIN0106Whatsapp no-9087650998Gpay-9087650998 நிர்வாகக் குழு.சைவ சன்மார்க்க யோக சேவை இயக்கம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம்.திருக்கோவிலூர்.Cell - 8675371212
அநிகாலை 5 மணிக்கு எழுந்து கை கால் முகம் கழுவி நெய் விளக்கேற்றி ,அதன் முன் தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து, கண் மூடி பிரபஞ்சத்திற்கும், படைத்தலுக்கும். நன்றி சொல்லி உனது தேவை என்னவோ ,அதை `ஆழ்மனதில் நினைவுபடுத்தி ,சிறிது அமைதி காத்து, பின் கண்களை திறந்து சுடர் விட்டு கொண்டு இருக்கும் ,தீபத்தின் ஒளியை உற்று நோக்கி ஆழ்மனதின் பதிவுகளை கண்கள் வழியாக, தீப ஒளிக்குள் செலுத்துங்கள்,சுமார் 5 நிமிடங்கள் உங்கள் பார்வை தீபத்தோடு கலந்து விட செய்யுங்கள்.இப்படிஒரு செயல் நிறைவேற மூன்று தினம்செயல்படுத்துங்கள். பல விஷயங்களை ஒரே நேரத்தில்நினைக்காமல் ,ஒன்றொன்றாக முயலுங்கள்.பஞ்சபூதங்களில் வலிமையாக உள்வாங்கி செயல்படுத்தும் ஆற்றல் அக்னிக்கு மட்டுமே.யாகம் வளர்ப்பதற்கு இதுவே காரணம் .நம்பிக்கையோடு செய்து வாருங்கள். கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்தே தீரும்
அதிகாலை 5 மணிக்கு எழுந்து கை கால் முகம் கழுவி நெய் விளக்கேற்றி, அதன் முன் தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து, கண் மூடி பிரபஞ்சத்திற்கும், படைத்தலுக்கும். நன்றி சொல்லி உனது தேவை என்னவோ அதை `ஆழ்மனதில் நினவுபடுத்தி சிறிது அமைதி காத்து, பின் கண்களை திறந்து சுடர் விட்டு கொண்டு இருக்கும், தீபத்தின் ஒளியை உற்று நோக்கி ஆழ்மனதின் பதிவுகளை, கண்கள் வழியாக தீப ஒளிக்குள் செலுத்துங்கள்,சுமார் 5 நிமிடங்கள் உங்கள் பார்வை தீபத்தோடு கலந்து விட செய்யுங்கள்.ஒரு செயல் நிறைவேற மூன்று தினங்கள் செயல் படுத்துங்கள். பல விஷயங்களை ஒரே நேரத்தில்நினைக்காதீங்க. ஒன்றொன்றாக முயலுங்கள்.பஞ்சபூதங்களில் வலிமையாக உள்வாங்கி செயல்படுத்தும் ஆற்றல் அக்னிக்கு மட்டுமே.யாகம் வளர்ப்பதற்கு, அதுவே காரணம். நம்பிக்கையோடு செய்து வாங்க. நம்பிக்கை இல்லை எனில் செய்யாதீங்க .கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்தே தீரும்.
விளக்கு ஏற்றும் போது, எண்ணெய்யில் சிறிய கல் உப்பைப் போட்டு விட்டால், விளக்கானது நன்கு சுடர் விட்டு பிரகாசமாக எரியும்.தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து சுவாமி படங்களைத் துடைத்தால் படங்களை பூச்சி அரிக்காது. வெற்றிலை வாடாமல் இருக்க வெற்றிலையை ஒரு பித்தளை தம்ளரில் வைத்து கவிழ்த்து மூடிவையுங்கள் .
குளிக்காமல்கோவில் போகக் கூடாது.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாதுவிளக்குஎரியாமல் இருக்கும் சமயங்களில் கரப்ப கிரகத்தைவணங்ககூடாது.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றிவரக் கூடாது.கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாதுகையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவகூடாது. கோவிலில்தூங்கக்கூடாது.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரகூடாது.மண்விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றகூடாது.கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்ககூடாது.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யகூடாது.புண்ணிய தீர்த்தங்களில் ,வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில்நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.தாம்பூலம் தரித்துக்கொண்டு கோயிலுக்குள் செல்லக் கூடாது. சுவாமிக்கு நிவேதனம் ஆகும்போது பார்த்தல் கூடாது.கொடிமரம்,நந்தி பலிபீடம் போன்றவற்றின் நிழல்களை மிதிக்க கூடாது.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நத்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
திருச்செந்தூர் கோவிலின் மூலஸ்தானமூர்த்தியானஸ்ரீபாலசுப்பிரமணியருடன் சேர்ந்தே குருபகவானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.இங்கே குருபகவான் யந்திரரூபமாகவும்,காயத்ரீ மந்திர ரூபமாகவும், நித்யவாஸம் செய்துஸ்ரீபாலசுப்பிரமணியரை வந்து தரிசிப்போரின்கஷ்டங்களை நீக்கி குரு அருள் புரிகிறார்.திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனைவதம் செய்தபோது அவருக்கு அருகில்இருந்து ஆலோசனைகள் வழங்கி முருகனைவெற்றி வேலனாக்கியவர் குருபகவான்.அதனால்தான் திருச்செந்தூர் குரு ஸ்தலமாக அறியப்படுகிறது.
வெற்றிலை பாக்கை இறைவனுக்கு படைக்கும் போது எப்போதுமே வெற்றிலையின் நுனி பகுதி தெற்கு பக்கம் பார்த்தவாறு இருக்கக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.அடுத்தபடியாக தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும்போது தேங்காயில் இருக்கும் கண் உள்ள மூடி "சுவாமிக்கு வலதுபக்கம் தான் எப்போதுமே இருக்க வேண்டும் .கண் இல்லாத அடி மூடியானது சுவாமிக்கு இடது பக்கம் இருக்க வேண்டும். . .அடுத்தபடியாக இறைவனுக்கு பஞ்சபாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கும் போது தண்ணீர் பஞ்ச பாத்திரத்தில் நிரம்ப இருக்க வேண்டும். தண்ணீரை பஞ்ச பாத்திரத்தில் குறைவாக இருக்கக் கூடாது.தினசரி தண்ணீரை மாற்ற வேண்டும். .
வீட்டில் பூஜை செய்பவர்கள் கட்டாயம் பூஜை, அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் தூசுகள் நிறைந்துள்ள இடங்களில் தெய்வங்கள் வசிப்பதில்லை. குறிப்பாக மகாலட்சுமிக்கு பதிலாக அங்கு துர்தேவதைகள் வாசம் செய்யும். எனவே பூஜை அறையை சுத்தமாக வைத்திருந்து அதில் பஞ்சபூதங்கள் இடம் பெற்றிருக்குமாறு பூஜை செய்ய வேண்டும்.நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய இந்த ஐந்து பஞ்சபூதங்களும் பூஜை அறையில் கண்டிப்பாக இருப்பது அவசியமாகும். நிலம், ஆகாயம், காற்று ஆகிய மூன்று பூதங்களும், நீக்கமற நிறைந்துள்ளன. நிலத்தில் தான் பூஜை அறை அமைய பெற்றிருக்கிறது. ஆகாய மார்க்கமாகத்தான் பூஜை பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும்.காற்று எங்கும் காணப்படுகிறது. பூஜை அறை திறந்த நிலையில் இருக்க வேண்டும். மீதமிருக்கும் இரண்டு பூதங்கள் ரொம்பவும் அவசியமாகும். நெருப்பு மற்றும் நீர் பிரதானமாக வைத்து பூஜையை துவங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.விளக்கு ஏற்று வதால் உண்டாகக்கூடிய ஜோதியில் தான் இறைவன் ஆவாகனம் ஆகிறார். நாம் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் நீர் வழியாகத்தான் ஆவாகனம் ஆகிறது. எனவே இவ்விரண்டு பூதங்களும் அன்றி நாம் பூஜையை துவங்கக்கூடாது. விளக்கு ஏற்றி, சூடம் காண்பிக்கும் போது ஒளிரும் ஜோதியில், இறைவனை நாம் காண வேண்டும். இறைவனுடைய திருப்பாதங்களில் இருந்து திருமேனி தரிசிக்க வேண்டும். இவ்வாறு தான் கண்ணுக்கு தெரியாத இறைவன், நம். மனதில் தோன்றுகிறார்.
மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து' தினமும் சுற்றி வந்துவழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும், வாழை, மாவிலை,எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.தலைமுடியின் முன் வரிபடில், மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள். முன் வகிட்டில் குங்குமம். இட்டு கொள் கின்றனர்.மகாலட்சுமி தங்கும் இடங்கள்:கோலம், சங்குகள், கண்ணாடி.,யானைகள், வெற்றிலை, வாழைமரம்.,மாவிலைகள், திருமண சூர்ணம்,குங்குமம், மஞ்சள். ஸ்வத்திகா சின்னம்,