25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


அமிதாப் பச்சனின் ஏஐ குரல்  'வேட்டையன்' படத்தில்... ஏஐ' படிக்கும் கமல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமிதாப் பச்சனின் ஏஐ குரல்  'வேட்டையன்' படத்தில்... ஏஐ' படிக்கும் கமல்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள'வேட்டை யன்' படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித் துள்ளார். சமீபத்தில் இப்பட டீசர் வெளியானது. இதில் அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருந் தார். ஆனால் அது சரியாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அமிதாப்பிற்கு ஹிந்தி தவிர மற்ற மொழி களில் ஏஐ மூலம் அவரின் குரலையே பயன்படுத்த பணிகள் நடக்கின்றன.அக்., 10ல் படம் ரிலீஸாகிறது. 

தற்போது சினிமா'ஏஐ'கட்டத்தை நோக்கி நகர துவங்கி உள்ளது. இதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மூன்று மாத பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்து படிக்க கமல் அமெரிக்கா சென்றுள்ளார். அத்துடன், அவரின் கதர் ஆடை நிறுவனத்தை விரிவுப்படுத்தும் பணியையும் செய்ய உள்ளாராம். தமிழ் சினிமா வில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகம் செய்திருக்கிறார் கமல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News