அன்ன பூரணி
காசிக்கு வந்த தனஜ்செயன்,விரதம் இருந்து அன்னபூரணியின்அருள் பெற்றான்.. உனக்குஅருள் பாலிக்க நான்காசிக்கே வருகிறேன். ஈசனின்ஆலயத்துக்குத் தென்புறம்எனக்கு ஒருகோயில் எழுப்பினால், நான் அங்கு வந்துஅமர்கிறேன் என்றாள். அதனால் வற்றாத செலவத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்தஅன்னபூரணி ஆலயம். இந்த விரதத்தை யார்மேற்கொண்டாலும் அவர்களுக்குஅன்னத்துக்கு குறைவிருக்காது. நாமும் அன்ன பூரணியின்அருள் பெறுவோம் .
0
Leave a Reply