25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


அர்ஜுன் மகள், மருமகனை வைத்து எடுக்கும் படம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அர்ஜுன் மகள், மருமகனை வைத்து எடுக்கும் படம்

 புதிய இயக்குனர் இயக்க அர்ஜூன் தயாரிப்பதோடு கதையையும் எழுதுகிறார்.நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்தாலும் அவை வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் மகள், மருமகனை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார் அர்ஜூன்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News