பாகுபலி பிரபாஸின் 84 ஏக்கர் பண்ணை வீடு..
இணையதளத்தில் தற்போது ட்ரெண்டாகி வரும் ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகனின் வீட்டு போட்டோக்கள்.தெலுங்கு நடிகரான பிரபாஸ் ஆரம்பத்தில் எத்தனையோ வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும், பாகுபலி திரைப்படம் தான் உலக அளவில்பிரபலம் அடைந்து,அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது பிரபலம் அடைந்தார். அவருக்கு தமிழ் உட்பட அனைத்து மொழியிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் எதிர்பார்த்தஅளவு வெற்றி பெறவில்லை. அதைதொடர்ந்து தற்போது ஆதி புருஷ்திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்இப்படத்தில் பிரபாஸ்ராமனாகநடித்திருக்கிறார்.அவர் சலார் உள்ளிட்டதிரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில்இவரின் ஆடம்பரவாழ்க்கை பற்றியதகவல்கள் வெளிவந்துள்ளது.
.அரண்மனை போன்ற வீடு, நீச்சல் குளம், தோட்டம் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார். அதில் அவருடைய வீட்டின் மதிப்பு மட்டுமே60 கோடியை தாண்டுமாம். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுக்காகவே இவர் இரண்டு கோடி வரை செலவழித்து இருக்கிறார்.
84 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு ஒரு பண்ணை வீடும் இருக்கிறது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் ஏரியாவில் ,அவருக்கு மிகவும் பிடித்த மாதிரியாக தன்னுடைய பண்ணை வீட்டை உருவாக்கி இருக்கிறார்.இயற்கைஅழகுடன் இருக்கும்அந்த வீட்டில்தான் அவர் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தங்குவாராம்.
0
Leave a Reply