25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ரேஷன் கடையில் இனி 'அளந்து' போட மாட்டாங்க .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரேஷன் கடையில் இனி 'அளந்து' போட மாட்டாங்க .

முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.

தமிழகம் முழுவதும்  உத்தரவு..!

 

இனி பாக்கெட் வடிவில் சீல் வைத்து வழங்கப்படும்.

 

எடை குறைவு. கலப்படம், கடத்தல் முழுமையாக தடுக்கப்படும்.

 

ஏழை, எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பே எங்கள் முதன்மை.

 

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் உறுதி.

 

முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி.

 

மக்களின் நம்பிக்கை எங்கள் பொறுப்பு.

 

தரமான பொருள்- சரியான எடை - உங்கள் உரிமை

 

பாக்கெட் ரேஷன் -பாதுகாப்பான நாளை.

விஜய் வாக்குறுதி செயல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News