ரேஷன் கடையில் இனி 'அளந்து' போட மாட்டாங்க .
முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.
தமிழகம் முழுவதும் உத்தரவு..!
இனி பாக்கெட் வடிவில் சீல் வைத்து வழங்கப்படும்.
எடை குறைவு. கலப்படம், கடத்தல் முழுமையாக தடுக்கப்படும்.
ஏழை, எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பே எங்கள் முதன்மை.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் உறுதி.
முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி.
மக்களின் நம்பிக்கை எங்கள் பொறுப்பு.
தரமான பொருள்- சரியான எடை - உங்கள் உரிமை
பாக்கெட் ரேஷன் -பாதுகாப்பான நாளை.
விஜய் வாக்குறுதி செயல்.
0
Leave a Reply