25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நீண்ட நடை ,நீண்ட ஆயுள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீண்ட நடை ,நீண்ட ஆயுள்.

ஒரு நாளில் 5-10 நிமிடங்கள் நடந்து நிறுத்துவதை விட ஒரே நேரத்தில் தொடர்ந்து நடப்பது தான் உங்கள் உடலுக்குஉண்மையான பலன் தருகிறது.தொடர்ந்து நடக்கும் போது இதயம் சீராகவும்,வலுவாகவும் வேலை செய்யும்.

தசைகள் உறுதியாகும் .ரத்த ஓட்டம் மேம்படும்.இடைவிடாத நடை, இதய நோய் அபாயத்தை குறைக்கும்.

திடீர் மரண ஆபத்தை குறைக்கும்.உடலுக்கு உண்மையானகார்டியோ பயிற்சி கிடைக்கும்.

சின்ன சின்ன நடைகள் உடலை அசைக்குமே தவிர,உடலை மாற்றாது.இன்று முதல் 30-40 நிமிடம் இடைவிடாது தொடர்ந்து நடக்க,  உங்கள் நடை உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News