25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கண்டிஷன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கண்டிஷன்

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளார் ராஜமவுலி. இதற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ள மகேஷ்பாபு, பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி, படம் திரைக்கு வரும்வரைஇந்த படத்திற்கான கெட்டப்பில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என மகேஷ்பாபுவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News