விருதுகள் முக்கியமல்ல சாய் பல்லவி கூறினார் .
சாய் பல்லவி அளித்த பேட்டி : எனக்கு விருதுகள் முக்கியமல்ல; ரசிகர்கள்தான் முக்கியம். என் கதாபாத்தி ரங்களின் எமோஷனல் உணர்வுகளுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு கிடைக் கும் உண்மையான வெற்றியாக, விருதாக பார்க்கிறேன். அப்படியான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும்.. 'அமரன், தண்டேல்' படத்திற்கு பிறகு ஹிந்தியில் தற்போது 'ராமாயணா' என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
0
Leave a Reply