துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கத்தை பெற்ற இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர் .
இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுருக்கும், சீனாவின் யுஜ்லி சன்னுக்கும் டையே கடும் போட்டி நில வியது 9-வது சுற்று நிறைவில் புஜ்லி சன் ஒரு புள்ளி வித்தி யாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால் கடைசி ரவுண்ட் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த ரவுண்டில் இருவரும் தலா 3 புள்ளிகள் எடுத்தனர். முடிவில் யுஜிலி சன் 34 புள் ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.சிம்ரன்பிரீத்கவுர் 33புள்ளிகளுடன் 2 வதுஇடத்தைபெற்றுவெள்ளிப்பதக்கத்தைசொந்தமாக்கினார்.இந்தபோட்டியில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கத்துடன் 3 வது இடத்தை பெற்றது.
0
Leave a Reply