25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


'சூப்பர்-8' டி-20' உலக கோப்பை கிரிக்கெட் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர்-8' டி-20' உலக கோப்பை கிரிக்கெட் .

தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்  ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நேற்று அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க் ரம் 'பீல்டிங்' தேர்வு செய்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்தது, 

தென் ஆப்ரிக்க அணி  16.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

 

(பிரிவு -1 ) இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மோதின.  

'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா,'பவுலிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணி 20 ஓவரில் 256/4 ரன் குவித்து வென்றது.  

ஜிம்பாப்வே அணி,  20 ஓவரில்  184/6 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News