25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


அரசியலில் ஈடுப டப்போகும் விஜய்க்கு ஜன நாயகன் படம் பெரிதும் உதவப் போகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசியலில் ஈடுப டப்போகும் விஜய்க்கு ஜன நாயகன் படம் பெரிதும் உதவப் போகிறது.

விஜய் நடித்து வரும் கடைசி படம் 'ஜனநாயகன். வினோத் இயக்கத்தில் ஜன. 9 ரிலீசாகிறது. விஜயின் பிறந்தநானை முன்னிட்டு படத்தின் டீசர் வீடியோவை அதிகாலை 12:00 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இதில் போலீஸ் அதிகாரியாக' விஜய் வருகிறார். 'என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற விஜயின் பின்னணி குரலுடன், ஒரு உண்மை யான தலைவர் அதிகாரத்திற்காக எழுவதில்லை. ஆனால் மக்களுக்காக என்ற வாசகத்துடன் டீசர் துவங்குகிறது. இதனை வைத்து இப்படம் அரசியல் பேசப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News