25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சமையலறையை பாதுகாக்க.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமையலறையை பாதுகாக்க.

மஞ்சள், உப்பைக் கலந்து சமையல் அறையில் தூவினால் இடுக்களில் ஒளிந்திருக்கும் கிருமிகள் முற்றிலும் அகலும்.

நொச்சி இலையை சமையல் அறையில், பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாது.

2 கப் வினிகரை ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து, அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையில் ஸ்ப்ரே செய்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

எண்ணெய் பாட்டில் வைக்கும் தட்டில் (tray ) ஒரு காட்டன் துணி அடியில் போட்டால் ஒரு வாரம் கழித்து ஜன்னல், இரும்பு பொருள் துடைக்க பயன்படுத்தலாம்.

பிழிந்த லெமன் மூடி இருந்தால் அதில் உப்பு தொட்டு அடுப்பு, விளக்கை தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News