25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நோய்களை உருவாக்கும் உணவுகள் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோய்களை உருவாக்கும் உணவுகள் 

டால்டா - மாரடைப்பு, கேன்சர்,

 

உடல் பருமன்,இரத்த அழுத்தம்.

 

மைதா- மலச்சிக்கல், நீரிழிவு. கணைய பாதிப்பு. 

 

வெள்ளை சர்க்கரை - எலும்பு தேய்மானம், நீரிழிவு, உடல்சூடு, தோல் நோய், ஆண்மையின்மை யின்மை.

 

ரிபைண்ட் ஆயில்(சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் )  - அல்சர், புற்றுநோய், மூட்டுவலி, முடி நரைத்தல்,

 

நைஸ் உப்பு ( அயோடின் சேர்த்த உப்பு )  - பக்கவாதம், இரத்தகொதிப்பு, அறிவுத்திறன் பாதிப்பு.

 

அஜீண மோட்டோ: ஜீரண உறுப்புகள் சிதைவு,

 

நோய்களை உருவாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News