அனைத்து நாடுகளும் ஒப்புதல்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில காலமாக நிலவி வந்த போர்ச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈரான் மீது இன்று நடத்ததிட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் அமெரிக்க அதிபர்டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார். மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தின் இறுதி முடிவுகளுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட "சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒப்புதல் அனைத்து அளித்துவிட்டதாக" அவர் அறிவித்துள்ளார். பல மாத மோதலுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் கையெழுத்தாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply