போக்குவரத்து நெரிசல் காரணமாக சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் அவதி. தென்காசி பைபாஸ் ரோடு பணிகள் தாமதம்.
தென்காசியின் போககுவரத்து நெரிசலை தவிர்க்க திட்டமிடப்பட் டுள்ள பைபாஸ் ரோடு,அரசு நிலங்களை கையகப்படுத்தி திட்டத்திற்கு நிதி வழங்கிய பிறகும்,ஒப்பந்ததாரர்களால் தாமதம் ஏற்படுத்துகின்றனர் எனபொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பணி மிகுந்த தாமதமாக நடக்கிறது.இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் ,திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் ஊருக்குள் சென்று செங்கோட்டை செல்லவோ, மதுரை சாலையில் செல்லவோ மிகுந்த சிரமப்படுகின்றன. மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவேதென்காசி பைபாஸ் ரோடுபணியை விரைவு படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply