25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


காமன்வெல்த்: மீராபாய்க்கு ஹாட்ரிக் தங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த்: மீராபாய்க்கு ஹாட்ரிக் தங்கம்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு மொத்தம் 190 கிலோ (85+105) பளுதூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்று, மொத்தம் நான்காவது பதக்கத்தையும் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரிஷிகாந்த் சிங் சனம்பம் மொத்தம் 264 கிலோ (121+143) பளுதூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News