25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி வளைவில் ஏற்பட்டுள்ள பள்ளம் சரி செய்ய வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி வளைவில் ஏற்பட்டுள்ள பள்ளம் சரி செய்ய வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட்டில் தினமும் 1000க்கும் அதிகமான பஸ்கள் வந்து செல்லும். இப்பகுதியில் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்டுக்கும், மெயின் ரோட்டில் இருந்து இணைப்பு பகுதி பள்ளமாக உள்ளது.வாகனங்கள் திரும்பும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக உருவாகியுள்ள இப்பள்ளத்தை தவிர்க்க நுழையும் வாகனங்கள் வளைந்து சுற்றித் திரும்புவதால் எதிர் வரும் வாகனங்களும் தடுமாற்றத்திற்கு உள்ளாகிறது. பஸ்களில் பயணிக்கும் முதியோர், குழந்தைகள் வேகமாக இறங்கி ஏறும் போது உடல் பாதிப்பை சந்திக்கின்றனர். இவற்றை போக்குவரத்து அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் சமப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள்,  பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News