விளையாட்டு போட்டிகள் .13TH FEB
ஆசிய கோப்பை கால்பந்து (17 வயது) சவுதிஅரேபியாவில், வரும் மே 5TO22 வரை நடக்கவுள்ளது.மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் "டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் உலக கோப்பைக்கு (கத்தார்) தகுதி பெறும். இந்திய அணி D பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா, வட கொரியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் வரும் பிப். 23-26ல் 'கேலோ இந்தியா ' குளிர்கால விளையாட்டின் 2வது சுற்று நடக்கவுள்ளது.
ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில், புனேயில் இந்தியாவின் அன் அன்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட்கணக்கில் சக நாட்டை சேர்ந்த வைஷ்ணவி அத்கர், வைதேகி சவுத்ரி ஜோடியைவென்றது.
0
Leave a Reply