25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


19 TH AND 20TH   APRIL IPL MATCH.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

19 TH AND 20TH  APRIL IPL MATCH.

19 TH   APRIL IPL MATCH GUJARAT  

19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத், டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 203/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 204/3, ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக JOS BUTTLER தேர்ந்தெடுக்கப்பட்டார்.

19-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 178/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 180/5, ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AVESH KHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20 TH APRIL IPL பஞ்சாப் -  BENGALORE 

20-ம் தேதி நியூசண்டிகரில்,, பஞ்சாப், பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 157/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 159/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக VIRAT KOHLI தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20 TH APRIL IPL சென்னை-மும்பை

20-ம் தேதி மும்பையில், சென்னை-மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 176/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 177/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ROHIT SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News