25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இராஜபாளையத்தில்  2 நாள் கடை அடைப்பு வாபஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையத்தில் 2 நாள் கடை அடைப்பு வாபஸ்

இராஜபாளையத்தில்   குண்டும் குழியுமாக இருந்த ரோடு சரி செய்யாததை கண்டித்து  2 நாள் கடையடைப்பு நடத்த வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  RTO  விஸ்வநாதன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வர்த்தக சங்கநிர்வாகிகள்கலந்துகொண்டகூட்டத்தில்உடனடியாகபராமரிப்புபணிகளும்,ஜீன்மாதகடைசிவாரத்தில்புதியசாலைக்கானவரைவுதிட்டமதிப்பீடுதயாரித்துஒப்புதல்பெறப்பட்டுவிரைவில்சாலைஅமைக்கநடவடிக்கைஎடுக்கப்படுவதாகஒப்பு கொண்டுள்ளதால் 2 நாள் கடையடைப்பு வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News